follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP2இணையவழி மோசடி - 130 சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு

இணையவழி மோசடி – 130 சீனப் பிரஜைகளின் பிணை நிராகரிப்பு

Published on

இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட கண்டி – குண்டசாலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்ட 130 சீனப் பிரஜைகளின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த 130 சீன பிரஜைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான...

விசேட வைத்தியரின் பிணை மனு நிராகரிப்பு

இலஞ்சக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட...

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு – ட்ரம்ப்

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவு செய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க...