follow the truth

follow the truth

June, 24, 2025
HomeTOP1ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு

Published on

ருஹுனு குமாரி புகையிரதம் கிந்தோட்ட நிலையத்தில் தடம் புரண்டதன் காரணமாக சமுத்திராதேவி புகையிரதம் தொடந்துவ நிலையத்திலிருந்தும், சாகரிகா புகையிரதம் பூஸ்ஸ நிலையத்திலிருந்தும் நயனகுமாரி ரயில் ஹிக்கடுவ நிலையத்தில் இருந்தும் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

குறித்த ரயில் நிலையங்களில் இருந்து குறித்த நேரத்திற்கு ரயில்கள் பயணிக்கத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், காலி குமாரி புகையிரதமும் தபால் புகையிரதமும் தாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தடம் புரண்ட ருஹுனு குமாரி ரயிலின் இயந்திரம் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரதத்தை சீரமைக்க இன்னும் சில மணித்தியாலங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளையில் துப்பாக்கிச்சூடு

பொரளை - வனாத்த பகுதியில் இன்று (24) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...

கொழும்பில் போரா மாநாடு – விசேட போக்குவரத்து அமுல்

ஜூன் 27 முதல் ஜூலை 05 வரை கொழும்பில் நடைபெற உள்ள உலகளாவிய போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு...

ஜனாதிபதியின் செயலாளருக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24)...