follow the truth

follow the truth

June, 26, 2025
Homeஉள்நாடுஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி

Published on

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று(05) போராட்டம் ஒன்றை நடத்தியது.

துணைவேந்தர், கணக்காய்வாளர், முகாமைத்துவ பீடங்களின் கோரிக்கைக்கு அமைய மாணவர் சங்கங்களை ஒடுக்கும் சதித் திட்டத்தை உடனடியாக மீளப் பெறுமாறு கோரி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வகுப்புத் தடையை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் வந்த மாணவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 6 மாணவர்களுக்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...