follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நிலுவைத் தொகை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள்

நிலுவைத் தொகை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள்

Published on

நிலுவைத் தொகையை செலுத்தாத மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சுமார் 10 நிறுவனங்கள் 8.5 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து அறவிடப்பட வேண்டிய வரி நிலுவைத் தொகை மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் ரூபாவாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...