follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுவிருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

விருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

Published on

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 2 ஆசனங்கள்
    1. செல்வத்தம்பி திலகநாதன் – 10,652
    2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
    1. அப்துல் ரிஷாட் பதியுதீன் – 21,018
  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1 ஆசனம்
    1. துறைராசா ரவிகுமார் – 11,215
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1 ஆசனம்
    1. செல்வம் அடைக்கலநாதன் – 5,695
  • இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) – 1 ஆசனம்
    1. காதர் மஸ்தான் – 13,511
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ. 2 இல் இருந்து ரூ. 3...

ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள் – ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள்...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...