follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தரமற்ற மருந்து இறக்குமதி - அமைச்சரவை பொறுப்பாகாது

தரமற்ற மருந்து இறக்குமதி – அமைச்சரவை பொறுப்பாகாது

Published on

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவத்திற்கு அப்போதைய அமைச்சரவை பொறுப்பாகமாட்டாது என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தார்.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்குவதற்கு இன்று (22) வந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சரவையில் ஒரு நாளைக்கு குறைந்தது 60 முதல் 70 வரையிலான அமைச்சரவை பத்திரங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். பொதுவாக அந்த அமைச்சுகளின் செயலாளர்கள் அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பார்கள். அமைச்சர் அதை அமைச்சரவையில் சமர்ப்பிக்கிறார். சமர்ப்பித்தவுடன் நிதி அமைச்சு அதற்கு பரிந்துரை வழங்குகின்றது.

இதுவே நிலையான நடைமுறையாகும், மற்ற அமைச்சரவை அமைச்சர்கள் பொறுப்புக்கூற முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...