follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

நாட்டரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Published on

உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

May be an image of ticket stub and text that says "03. உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலைக் கட்டுப்பாட்டுக்கான அரிசி இறக்குமதி செய்தல் காலநடை இணைந்து ஏற்புடைய சமர்ப்பிக்குமாறு கடந்த உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கின்ற போக்குக் காணப்படுவதால் தற்போது நிலவுகின்ற அரிசித் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய, வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் தொழில் அமைச்ச ருட ன் தரப்பினர்களைக் கேட்டறிந்து அமைச்சரவைக்கு வீதந்துரைகளைச் அமைச்சரவைக் கூட்டத்தில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் 2 கூட்டுறவு கூட் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் கோரியுள்ளார். அதற்கிணங்க, சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றி மெற்றித்தொன்களை க்தொ இறக்குமதி செய்வதற்காக வழங்கியுள்ளது. உடனடியாக அமைச்சரவை அங்கீகாரம்"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...