கொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

571

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, குருநாகல, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு (2020) உடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 16, 497 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அதேநேரத்தில் ஜூன் மாதத்தில் 2,997 பேரும், ஜூலை மாதத்தில் 3,029 பேரும் பதிவாகியுள்ளனர்

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளில் 70 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here