follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுகொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

கொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

Published on

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, குருநாகல, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு (2020) உடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 16, 497 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர், அதேநேரத்தில் ஜூன் மாதத்தில் 2,997 பேரும், ஜூலை மாதத்தில் 3,029 பேரும் பதிவாகியுள்ளனர்

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளில் 70 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...

நாமல் இன்று கைதாகும் சாத்தியம்

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம்...