follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2முன்பள்ளி பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி

முன்பள்ளி பிள்ளைகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அனுமதி

Published on

தெரிவு செய்யப்பபடுகின்ற சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொழிநுட்பத் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில் சுமார் 155,000 சிறுவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால், ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு ஒதுக்கப்படுகின்ற ரூ.60/- நிதி போதுமானதாக இன்மையால், குறித்த தொகையை 100/- ரூபாவாக அதிகரிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of text that says "08. முள் பிள்ளைப்பருவ மபிவிருத்தி நிலயங்கள் முள்பள்ளிப் பிள்ளைகளுக்காள காலை 2លល உழங்கும் வேலைத்திட்டம் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகத்தால் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் குகாதார ககா அமைச்சின் தொழிநட்ப வழிகாட்டலின் கீழ் எடை குறைந்த பிள்ளைகள் அதிகமாகவுள்ளை அதிகமா முன் பிள்ளைப்பருவு அிவிருத்தி நிலையங்கள்/மு்பள்ளிய் முன்பள்ளிப் பிள்ளைகளுக்காள காலை உணவு வழங்கும் 3"

No photo description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...