follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுஇரத்தினபுரியில் மற்றுமொரு நீலக்கல் கொத்தணி கண்டுபிடிப்பு

இரத்தினபுரியில் மற்றுமொரு நீலக்கல் கொத்தணி கண்டுபிடிப்பு

Published on

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றுமொரு நீலக்கல் கொத்தணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீலக்கல்லின் பெறுமதியை மதிப்பீடு செய்து எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் ஏலத்திற்கு விடுவதாக அதிகாரிகள் குறித்த நபருக்கு வாக்களித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடற்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அபராதம்

கடற்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர...

வாட்ஸ்அப் கணக்குகளை குறிவைக்கும் அங்கீகரிக்கப்படாத அணுகல் – பொலிசாரின் அவசர எச்சரிக்கை

வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது...

பறவைகள் பூங்கா உரிமையாளர் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஹம்பாந்தோட்டை நகரவெவ...