follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP2எதிர்வரும் விடுமுறைக்காக விசேட ரயில்கள் சேவையில்

எதிர்வரும் விடுமுறைக்காக விசேட ரயில்கள் சேவையில்

Published on

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையில் வரையிலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசேட ரயில் இலக்கம் 01 – கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படுதல் – இரவு 07.40க்கு
பயணிக்கும் தினங்கள் – 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 – 2025 பெப்ரவரி 02, 04

விசேட ரயில் இலக்கம் 02 – பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி
பதுளையில் புறப்படுதல் – இரவு 07.40க்கு
பயணிக்கும் தினங்கள் ஜனவரி 10,12,14,17,19,24,26,31, – 2025 பெப்ரவரி 02, 04

விசேட நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை – கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையில்
கொழும்பு கோட்டையில் புறப்படுதல் – அதிகாலை 05.30 மணிக்கு
காங்கேசன்துறையில் இருந்து புறப்படுதல் – பிற்பகல் 01.50க்கு
பயணிக்கும் தினங்கள் – ஜனவரி 10,13,14,15,17,20,24,27,31 – 2025 பெப்ரவரி 03,04

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...