follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2எதிர்வரும் விடுமுறைக்காக விசேட ரயில்கள் சேவையில்

எதிர்வரும் விடுமுறைக்காக விசேட ரயில்கள் சேவையில்

Published on

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையில் வரையிலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விசேட ரயில் இலக்கம் 01 – கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை
கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படுதல் – இரவு 07.40க்கு
பயணிக்கும் தினங்கள் – 2025 ஜனவரி 10,12,14,17,19,24,26,31 – 2025 பெப்ரவரி 02, 04

விசேட ரயில் இலக்கம் 02 – பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி
பதுளையில் புறப்படுதல் – இரவு 07.40க்கு
பயணிக்கும் தினங்கள் ஜனவரி 10,12,14,17,19,24,26,31, – 2025 பெப்ரவரி 02, 04

விசேட நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை – கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையில்
கொழும்பு கோட்டையில் புறப்படுதல் – அதிகாலை 05.30 மணிக்கு
காங்கேசன்துறையில் இருந்து புறப்படுதல் – பிற்பகல் 01.50க்கு
பயணிக்கும் தினங்கள் – ஜனவரி 10,13,14,15,17,20,24,27,31 – 2025 பெப்ரவரி 03,04

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...