follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP1அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

Published on

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 230-240 ரூபாவாக உள்ள அரிசியின் விலையை மேலும் உயர்த்த முடியாது என தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, விவசாயி இனது அரிசிக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நெல் மற்றும் அரிசி ஆகிய இரு தேவைகளையும் கருத்திற் கொண்டு விலையை வர்த்தமானியில் வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பகுதிக்கான நீர் விநியோகம்...

உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் இறுதியில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட முடிவு...

அதானி குழுமத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கையில் செயல்படுத்தப்பட உள்ள இரண்டு காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டங்களிலிருந்து மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி...