follow the truth

follow the truth

May, 7, 2025
HomeTOP1அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

அரிசியின் விலை ரூ. 240க்கு மேல் உயராது.. வர்த்தமானி வெளியிடப்படும்

Published on

நெல்லுக்கான உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது 230-240 ரூபாவாக உள்ள அரிசியின் விலையை மேலும் உயர்த்த முடியாது என தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, விவசாயி இனது அரிசிக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நெல் மற்றும் அரிசி ஆகிய இரு தேவைகளையும் கருத்திற் கொண்டு விலையை வர்த்தமானியில் வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில்...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாவட்டம் - அம்பகமுவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள் சக்தி - 13,274 வாக்குகள் -...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...