follow the truth

follow the truth

July, 22, 2025
HomeTOP1ரயில்வே இ-டிக்கெட் மாஃபியா குறித்து CID விசாரணை

ரயில்வே இ-டிக்கெட் மாஃபியா குறித்து CID விசாரணை

Published on

ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் செய்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசபந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது – நாடாளுமன்ற விசாரணைக் குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை பதவியில்...

சர்வதேச பொருளாதார மேடையை விட்டு, கல்வி மேடைக்கு – கீதா கோபிநாத் இராஜினாமா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதன்மை பிரதித் முகாமைத்துவ இயக்குநராக பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத், தனது...

மழையும் காற்றும் மீண்டும் உச்சம் – எச்சரிக்கையுடன் இருக்கவும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...