follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP1பங்குச் சந்தையுடன் இணைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்

பங்குச் சந்தையுடன் இணைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்

Published on

வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று(28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காடுகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை

வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யானைகள்...

ஏற்றுமதி துறையில் வலுப்பெறும் இலங்கை

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நிலையான முன்னேற்றத்தையும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டுள்ளதாக...

சதுப்புநில காடுகள் குறித்த சுற்றுச்சூழல் அமைச்சரின் அறிக்கை

நாட்டின் சதுப்புநில காடுகளில் சுமார் 70% தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்திருந்தார். சிலாபத்தில் உள்ள ஆராச்சிகட்டுவ...