follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2கொழும்பு - காங்கேசன்துறை இரவுநேர ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு – காங்கேசன்துறை இரவுநேர ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

Published on

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் ஆலோசனைக்கமைய ரயில் சேவையினை வழமை நிலைக்கு கொண்டுவரும் வகையில், இரவுநேர ரயில் சேவை இன்று கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு...

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...