follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2டான் பிரியசாத் பிணையில் விடுதலை

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

Published on

கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் முன்வைத்த சாட்சியங்களைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல, சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் வெளியானது

உள்ளூராட்சி நிறுவனங்களில் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்வதற்கான திகதிகள் குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தபால் வாக்குச்...

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு

பூநாகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று...