follow the truth

follow the truth

March, 22, 2025
HomeTOP2மித்தெனிய முக்கொலை - சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Published on

மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று (22) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது , நீதவான் இந்த அனுமதியை வழங்கினார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவு

இந்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசிடமிருந்து நன்கொடையாக...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்த...

மாத்தறை துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21)...