follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரை

Published on

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். வரவு செலவு திட்ட குழுநிலை விவாத இறுதி நாள் இன்றாகும்.

இன்று மாலை 6 மணிக்கு வரவு செலவு திட்ட 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...