follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

Published on

தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் மன்றம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மருதானை வைத்தியசாலை சுற்றுவட்டம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பகுதிகளுக்குள் பிரவேசித்தல் மற்றும் வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று(27) பிற்பகல் 2.30 முதல் நாளை(28) மாலை 6 மணி வரை ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...