பாராளுமன்றம் உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டதரணியாக இருப்பதற்கான தகுதி குறித்து விசாரணை நடத்துவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற...