follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2இலங்கைக்கு படையெடுக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு படையெடுக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகள்

Published on

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு 820,000 ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.

அதன்படி, இந்த மாத இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன

2024 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 1 மில்லியனைத் தாண்டியது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் கணித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...