follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP2துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

Published on

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.

இந்த இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனை விரைவாக மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு வரிவாக ஆராயப்பட்டன.

மேலும், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு பொருந்தக்கூடிய வகையிலான சில மாற்றங்களையும் மேற்கொண்டு இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று(16) ஜனாதிபதி அலுவலகத்தில்...