follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு

Published on

பால் மா விலையை நாளை முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

எவ்வளவு தொகை அதிகரிக்கப்படும் என்பதை இன்று நள்ளிரவு அறிவிக்கப்படும் என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு கிலோ பால்மா, 945 ரூபாவில் இருந்து 1195 ரூபாவிற்கு கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி அதிகரிக்கப்பட்டிருந்தது.

எனினும், அண்மைக்காலமாக பால்மாவிற்கு சந்தையில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வெளிநாட்டு டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதிப் பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைத்துப் பொருட்களின் விலையும் கணசமாக அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...