நுவரெலியா, சமர்செட் – லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக
குறித்த மக்கள் அனைவரும் அங்குள்ள பாடசாலையொன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சில வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.