follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP2உமா ஓயா செயற்திட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் நாளை ஆராய்வு

உமா ஓயா செயற்திட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் நாளை ஆராய்வு

Published on

உமா ஒயா செயற்றிட்டம் சார்ந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவினரால் நாளை (26) பண்டாரவளை, உடபேருவ பிரதேசத்தில் களப் பரிசோதனை மற்றும் பண்டாரவளை நகர மண்டபத்தில் மக்கள் பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயம், கால் நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப் பாசன அமைச்சர் கே.டீ லால்காந்த, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர்/ பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் – பேராசிரியர் அனில் ஜயந்த, நுற்றாடல் அமைச்சர் – வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்- குமார ஜயகொடி மற்றும் அமைச்சர்களது பங்குபற்றுகையுடன் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் வரிசை

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் உருவாகி வருவதாக கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இன்று...

நுவரெலிய அஞ்சல் அலுவலகக் கட்டிடம் – அமைச்சரவையின் தீர்மானம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற...

சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு இடமாற்றம்

சிறைச்சாலைகளின் உயர் அதிகாரிகள் சிலர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படுவதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டு சிறப்பு...