follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை

ஹப்புத்தளையில் புதிய சுற்றுலா வலயம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை

Published on

“இலங்கை தேயிலை (Ceylon Tea)” எனும் பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்த இலங்கைக்கு கவர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஹப்புத்தளை பிரதேசத்தை மையமாகக் கொண்டு புதிய சுற்றுலா வலயம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஊவா மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவில் பங்கெட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கஹகல்ல பிரதேசத்தில் பயன்படுத்தப்படாது, புல் வளர்ந்துள்ள நான்கு ஏக்கர் அளவிலான நிலத்தில் இந்த சுற்றுலா வலயத்தை ஆரம்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கஹகல்ல சுற்றுலா வலயம் தேயிலை நூதனசாலை மற்றும் உத்ஹிந்த பூங்காவுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளுடன் கவர்ச்சிகரமான பிரதேசமாக உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...