மழை காரணமாக மும்பையில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதாகவும், இதனால் விமானத்தின் இயந்திரம் மற்றும் வால் பகுதி சேதமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஓடுபாதை சேதமடைந்துள்ளது, மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.