follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

Published on

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றிருக்காவிட்டால் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறு தடுப்பூசி பெறாதவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சேவை 24 மணிநேரமும் மேற்கொள்ளப்படுமெனவும் விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக விமான நிலையத்தில் கொவிட்-19 தடுப்பூசி மையமொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...