follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுவெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு!

வெலிக்கடை கைதிகளுக்கு தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு!

Published on

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் குழுவொன்று ஜனவரி 09 மற்றும் 15 ஆம் திகதிகளில் தர்மாசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள சுசரிதோதய அறநெறி பாடசாலையும் பரீட்சை நிலையங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.இம்முறை 04 கைதிகள் பரீட்சை எழுதவுள்ளனர்.

இந்த தண்டனை கைதிகளை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றும் நோக்கில் அனைத்து சிறைச்சாலைகளிலும் அறநெறி பாடசாலை கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், சிறை அதிகாரிகளும் வெளி ஆசிரியர்களும், தர்மாசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த கைதிகளும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றமை குறிபிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...