follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுபொலிஸ் விசேட அதிரடிப்படையின் 9 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 9 பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Published on

காவல்துறை விசேட அதிரடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக சேவையாற்றிய 9 பெண் அதிகாரிகள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் சேவையின் அடிப்படையில், அரச சேவை ஆணைக்குழுவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...