follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகல்லறை ஆய்வுக்கு விசேட குழு நியமனம்!

கல்லறை ஆய்வுக்கு விசேட குழு நியமனம்!

Published on

வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அந்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தேவாலய அருட்தந்தையின் விருப்பிற்கு இணங்க குறித்த கல்லறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

கல்லறையிலிருந்து கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...