follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஒரு லீற்றருக்கு 5 ரூபா அதிகரிப்பு போதுமானதல்ல - பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

ஒரு லீற்றருக்கு 5 ரூபா அதிகரிப்பு போதுமானதல்ல – பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

Published on

ஒரு லீற்றர் பசும்பாலுக்காக ஐந்து ரூபா விலை அதிகரிப்பு போதுமானது அல்லவென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஒருலீற்றர் பசும்பால் 85 முதல் 90 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

இந்தநிலையில், ஒரு லீற்றர் பசும்பாலுக்காக குறைந்தது 150 ரூபாவாவேனும் வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...