follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசபாரி வாகனங்களால் பயந்தோடிய யானை : விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு (VIDEO)

சபாரி வாகனங்களால் பயந்தோடிய யானை : விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு (VIDEO)

Published on

யால தேசிய பூங்காவில் யானை ஒன்று தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, வனவளத்துறை அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

யால தேசிய பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சபாரி வாகனங்களின் சாரதிகளால் குறித்த யானை தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

வாகனங்கள் பயணித்தவர், வழியில் குறுக்கிட்ட யானையை, பட்டாசை வெடிக்கச் செய்து காட்டுக்குள் அனுப்பும் காட்சி இதில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு யானைகள் குறுக்கிடும் பட்சத்தில் அவை பாதையைக் கடப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.

இதனை மீறிச் செயற்பட்டமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...