follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுகொரோனா வைரசின் மையப் பகுதியாக மாறி வரும் கொழும்பு

கொரோனா வைரசின் மையப் பகுதியாக மாறி வரும் கொழும்பு

Published on

இலங்கையில் கொரோனா வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்தும் உள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இன்னும் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்று கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொழும்பில் இதேபோன்ற அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 74,380 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடைசி முயற்சியாக மட்டுமே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் நேற்று கூறியது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் 19 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதன்படி, தேர்தல் தொடர்பான 04 குற்றவியல்...

கட்டான துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது

கட்டானையில் மோதலின்போது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேகநபரான முன்னாள் பிரதேச சபை...

கார்டினல் மெல்கம் ரஞ்சித் வத்திக்கானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க...