follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவிஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது

விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது

Published on

திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த இத்தாலியின் மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடலை சுமந்த விமானம் துருக்கியிலிருந்து மாலே ஊடாக நேற்றிரவு 8 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான நிலையத்தை வந்தடைந்த பூதவுடலை விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

2022 ஜனவரி 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக விஷாரத நீலா விக்கிரமசிங்க உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...