follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுபொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தடுப்பூசி அட்டை அவசியம்?

பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தடுப்பூசி அட்டை அவசியம்?

Published on

3 தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த முடியும் என சுகாதார அதிகாரிகளால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டால், அதன்படி நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...