follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகோப் குழுவின் தலைவராக மீண்டும் சரித ஹேரத் நியமிப்பு

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சரித ஹேரத் நியமிப்பு

Published on

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக பாராளுமன்ற  உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப் குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள், பிரதி சபாநாயகரால் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்தாக கோப் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த, பேராசிரியர் சரித ஹேரத், மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...