follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற ஊழியர்கள் 28 பேருக்கு கொரோனா

பாராளுமன்ற ஊழியர்கள் 28 பேருக்கு கொரோனா

Published on

பாராளுமன்றத்தில் சில பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 28 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பணியாற்றும் 112 பேர் நேற்றுக் காலை பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதனடிப்படையில் அவர்களில் 28 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானோரை உடனடியாக தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் பாராளுமன்றத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

பாராளுமன்றத்தில் விசேட சுகாதார வழிகாட்டல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. வெளி நபர்கள் வருகை தருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...