follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுபொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யும் சபாநாயகர்

பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யும் சபாநாயகர்

Published on

சமகி ஜன பலவேக உறுப்பினர்கள் குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அச்சுறுத்தி இடையூறு செய்தமை மற்றும் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை பாராளுமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணையின் போது தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த முடிவை பாராளுமன்றத்தில் அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...