follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுசனி- ஞாயிறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியீடு

சனி- ஞாயிறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியீடு

Published on

வார இறுதி நாட்களில் இரவு வேளைகளில் மின்வெட்டை மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை
https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/26-02-2022-PowerInterruption-Schedule.pdf

ஞாயிற்றுக் கிழமை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணை
https://www.pucsl.gov.lk/wp-content/uploads/2022/02/27-02-2022-power-interruption-schedule.pdf

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...