follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுமேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

மேல் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Published on

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது 1,084 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(26) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 சந்தேக நபர்கள் பல்வேறு குற்றங்களுக்காகவும், 352 பேர் ஊழல் தடுப்புக் குற்றங்களுக்காகவும் எனவும் 556 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...