follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

Published on

உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக பெலாரஸ் சென்றுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் இடம்பெற்று வருவதோடு, குறித்த போரில் பெலாரஸ் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருவதன் காரணமாக, அங்குள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...