follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுவாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு : கடந்த ஆண்டு 27,000 வாகனங்கள் இறக்குமதி

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு : கடந்த ஆண்டு 27,000 வாகனங்கள் இறக்குமதி

Published on

மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்த வருமான இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ள போதிலும், கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 26953 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் 22779 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் 72 கார்கள், 4 பஸ்கள், 2002 முச்சக்கர வண்டிகள், 1110 மோட்டார் சைக்கிள்கள், லொறிகள் உட்பட 1744 சரக்கு வாகனங்கள், 12877 தரை வாகனங்கள் மற்றும் 9144 இரட்டை நோக்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...