follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்

Published on

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் முறையான வேலைத்திட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படாவிட்டால் தாம் பாரிய சுமைகளை சந்திக்க நேரிடும் என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா, இது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லையென சுட்டிக்காட்டினார்.

தற்போது டீசல் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்த அவர், தாங்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...