follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுகறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டம்!

கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டம்!

Published on

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திரவ பாலை பிரபலப்படுத்தும் வகையில் பாரியளவிலான பால் பண்ணைகளை நிறுவுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...