follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடு20 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியீடு

20 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியீடு

Published on

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும், நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி.அனுர குமார ஆகியோர் இன்று, (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நினைவு நாணயங்களை வழங்கி வைத்தனர்.

May be an image of text that says "150 1871 2021 YEARS OF CENSUS සංවන්සරය ජන හ නිවාස සංග කාසියේ ජීවිතර Dcs 5 1871-20 කාසි වර්ගය 20.00 සංසරණ සම්මත සමරු නිකල් ආලේපින වානේ 0.0.28 විෂ්කම්හය සනකම හැඩය දාරය නිකුතුව සහිත පැතලි කාසි 2,000,000"

No photo description available.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து மரத்தில் மோதி விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள...

கம்பஹாவில் 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை

திருத்தப்பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்...