follow the truth

follow the truth

June, 22, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை: இருவர் கைது

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை: இருவர் கைது

Published on

நாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்தமை தொடர்பில் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 27 மற்றும் 29 வயதான சந்தேகநபர்கள் இருவரும் கொழும் – 08 மற்றும் பொரளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

நாவல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 18 ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியில் சென்ற ஐவர் அங்கிருந்த ஊழியரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...