follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஊரடங்கு காலப்பகுதியில் யாருக்கு பயணிக்க முடியும்?

ஊரடங்கு காலப்பகுதியில் யாருக்கு பயணிக்க முடியும்?

Published on

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் தங்களின் விமான பயண சீட்டுக்களை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து வருகைத்தருவோர் தமது வருகைக்கான பற்று சீட்டுக்களை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்கக் கூடியவர்கள் தொடர்பான விபரங்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இராஜதந்திர சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது உத்தியோகபூர்வ சேவை அடையாள அட்டை அல்லது அத்தியாவசிய சேவையை உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பயன்படுத்தி ஊரடங்கு காலப்பகுதியில் பயணிக்க முடியும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...