follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோட்டா அழைப்பு

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோட்டா அழைப்பு

Published on

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார மற்றும் பூகோள ரீதியான சில இன்னல்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண கைக்கோர்க்குமாறு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...